சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் நாட்டிற்கே முன்மாதிரியாக இருப்பவர் டிஜிபி சைலேந்திரபாபு என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். ரவுடிகளின் அட்டகாசத்தை அடக்கி தமிழகத்தை அமைதிப் பூங்காவாக டிஜிபி சைலேந்திரபாபு நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: