விமானம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள்

டெல்லி: சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமானம் மூலம் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் டெல்லி கொண்டு செல்லப்பட்டது. பிபின் ராவத் உள்ளிட்டோரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

Related Stories: