தமிழகம் திருவள்ளூரில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் பலி Dec 09, 2021 திருவள்ளூர் திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். வெல்டிங் பணியின் போது இரும்புதகடுகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி ரமணா, பிரசாந்த் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை!!
நெருங்கும் அட்சய திரிதியை!: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் குஷி..!!
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரிப்பு..!!
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு
தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்; வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை