இந்தியா ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக எம்.பி.கவுதம் கம்பீர் போலீசில் புகார் Nov 24, 2021 கௌதம் கம்பீர் ஐசிஸ் டெல்லி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக டெல்லி பாஜக எம்.பி.கவுதம் கம்பீர் போலீசில் புகார் அளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் அளித்த புகாரையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி