அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்கட்சித் தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன எனவும் கூறியுள்ளார்.

Related Stories: