தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு.!

சென்னை: தமிழ்நாட்டில் 10 புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2022-2023 கல்வியாண்டில் புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: