பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தை பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். 

Related Stories: