இந்தியா ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக வெளிவராத ரவிச்சந்திரன் Nov 16, 2021 ரவிச்சந்திரன் ராஜீவ் காந்தி சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 30 நாள் பரோல் கிடைத்தும் 2-வது நாளாக ரவிச்சந்திரன் வெளிவரவில்லை. யார் அழைத்துச் செல்வது என மதுரை, தூத்துக்குடி ஆயுதப்படை காவலர்கள் இடையே ஏற்பட்ட குழப்பத்தால் தாமதமாகியுள்ளது.
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை!!
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?