சென்னை துரைப்பாக்கம் சுற்றி வட்டார பகுதிகளில் மழைநீர் தேக்கம்

சென்னை: சென்னை துரைப்பாக்கம் மற்றும் அதன் சுற்றி வட்டார பகுதிகளில் கடந்த நாட்களில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளது . ஜெயின் கல்லூரி அருகே பாண்டியன் நகர் முதல் தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

Related Stories: