தொடர் கனமழை காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

ஈரோடு: தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: