தமிழகம் தண்ணீரில் அடித்துச் சென்ற மாரங்கியூரில் கோரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் Nov 10, 2021 கோராய் ஆறு மருங்கியூர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மாரங்கியூரில் கோரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால் மாரங்கியூர் உட்பட 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக அதிகரிப்பு: முதல்வர் இன்று ஆலோசனை
நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு தூங்கிய குடிமகன் லாரி மோதி பலி: சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சி வைரல்
கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி சட்டை, லுங்கி அணிந்து விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு: கழிவறையில் வீசப்பட்ட லஞ்ச பணம் பறிமுதல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு 4 மாணவிகள் முதலிடம்: செப்.15ல் வகுப்புகள் தொடங்கும்
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் நாளை சர்வதேச யோகாதினம் கொண்டாட்டம்: இயக்குனர் கமல் கிஷோர் சோன் பங்கேற்பு
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு ‘காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி’: பிறந்தநாள் வாழ்த்துடன் செல்லூர் ராஜூ பாராட்டு