தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,040 அடியிலிருந்து 5,000 கன அடியாக உயர்வு Nov 09, 2021 திருவள்ளூர் மாவட்டம் புருண்டி ஏரி திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 4,040 அடியிலிருந்து 5,000 கன அடியாக உயர்ந்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கையாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்
திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது: திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!
ஈரானிலிருந்து 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக கேரளா வந்த 6 தமிழக மீனவர்கள்: நடுக்கடலில் கடலோர காவல்படை மீட்டது