திருவேற்காடு அருகே அடையாளம் தெரியாத 50 வயது பெண் சடலம் கண்டெடுப்பு

சென்னை: திருவேற்காடு அருகே வேலப்பன் சாவடியில் அடையாளம் தெரியாத 50 வயது பெண் சடலம் கண்டெடுத்துள்ளனர். முகம், கை, கால்களில் காயங்கள் இருப்பதால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

The post திருவேற்காடு அருகே அடையாளம் தெரியாத 50 வயது பெண் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: