சென்னையில் பெய்துவரும் கனமழையால் ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் பெய்துவரும் கனமழையால் ராயபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில் ராஜாராம் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரவு 11.30 மணியளவில் வீடு இடிந்து விழுந்துள்ளது. இதனையடுத்து, பலத்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் ராஜாராமின் உடலை சடலமாக மீட்டனர்.

Related Stories: