தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊராட்சித்துறை செயலராக அமுதா, தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலராக கிருஷ்ணன்,  போக்குவரத்து துறை முதன்மை செயலராக கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: