தமிழகம் உளுந்தூர்பேட்டை சந்தையில் மழையிலும் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை Nov 03, 2021 உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை சந்தையில் மழையிலும் 2 மணி நேரத்தில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீட்டிப்பது என்பது அநீதியான செயலாகும்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்
மின்கம்பத்தில் ஏறி பணியாற்றும்போது ஊழியர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க ‘வோல்டேஜ் சென்சார் டிடெக்டர்’ கருவி