உலகம் ஆப்கன் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 19 பேர் பலி Nov 02, 2021 காபூலில் காபுல்: ஆப்கன் தலைநகர் காபுலில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் அருகே துப்பாக்கிச்சூடும் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்