மராட்டிய மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

மும்பை: மராட்டிய மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல் அளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மராட்டிய மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டார்.

Related Stories: