தமிழகம் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு தடை Nov 01, 2021 சேசாகிரி விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் நவ.5 வரை 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை, ஓடைகளில் அதிக நீர்வரத்து இருப்பதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு
அன்பின் முழு வடிவமான அன்னையர் அனைவருக்கும் எனது இதயமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் கைது..!!