பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு; முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கோர்ட்டில் ஆஜர்

விழுப்புரம்: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் கோர்ட்டில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மற்றும் பாலியல் வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

Related Stories: