தஞ்சை அருகே சூழியக்கோட்டையில் ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் கொலை

தஞ்சை: தஞ்சை அருகே சூழியக்கோட்டையில் ஆடு மேய்க்கச் சென்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: