தமிழகம் ஈரோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பலி Oct 25, 2021 ஈரோடு ஈரோடு: அரச்சலூர் அடுத்த கண்ணம்மாபுரத்தில் சாலையோர புளியமரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்தில் கார் ஓட்டுனர் மாணிக்கம் மற்றும் அவரது நண்பர் பூபதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
‘என் கல்லூரி கனவு’ உயர்கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கம் மாணவர்கள் நெருக்கடிகளை கையாள கற்றுக்கொள்ள வேண்டும்
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு