7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை இன்று காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களை இன்று காணொலி மூலம் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். விஜயதசமி நாளான இன்று மதியம் 12.10-க்கு நடக்கும் நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: