தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாதவையாக அறிவிப்பு Oct 12, 2021 வெட்டாபுரம் மாவட்டம் விழுப்புரம்: உரிய அதிகாரிகளிடம் கையெழுத்து பெறாத தபால் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் பதிவான 341 தபால் வாக்குகளில் 310 வாக்குகள் செல்லாது என தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
சில இடங்களில் தீண்டாமை நடைபெறுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது : நீதிபதிகள் எச்சரிக்கை