விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு

சென்னை: விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை அன்று கோயில்களை திறக்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நவராத்திரியின் நிறைவு நாளன்று கோயில்களை திறக்கக் கோரி கோவையைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Stories: