கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அளிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு வரும் மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை

கோவை: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அளிகரிப்பால் சுற்றுலா பயணிகளுக்கு வரும் மறு அறிவிப்பு வரும் வரை குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: