சென்னை இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரும் ஆப்துல்ரஸாக் குர்ணாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து Oct 08, 2021 கவிஞர் வைரமுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் அப்துல் ரசாக் குர்னா சென்னை: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரும் ஆப்துல்ரஸாக் குர்ணாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் வலிகளை சர்வதேச சமூகத்துக்கு கடத்துகிறது உங்கள் எழுத்து என வைரமுத்து கூறியுள்ளார்.
36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்
பெருங்குடி குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் முறையில் 84% குப்பை அகற்றம்: அடுத்த மாதம் பணிகளை முடிக்க மாநகராட்சி திட்டம்
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பின் ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரப்படுத்தப்படும்: அதிகாரிகள் தகவல்
சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக47 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை மாத்திரை, கஞ்சாவுடன் சென்ற கல்லூரி மாணவர்கள்: வாகன சோதனையில் சிக்கினர்
கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரத்தில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை துரத்துவதை எதிர்த்து வழக்கு: டிஜிபி, கமிஷனர் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
இன்று காலை 11 மணி முதல் 3 வரை கடற்கரை-சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு