சென்னை இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரும் ஆப்துல்ரஸாக் குர்ணாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து Oct 08, 2021 கவிஞர் வைரமுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் அப்துல் ரசாக் குர்னா சென்னை: இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெரும் ஆப்துல்ரஸாக் குர்ணாவுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். புலம்பெயர் மக்களின் வலிகளை சர்வதேச சமூகத்துக்கு கடத்துகிறது உங்கள் எழுத்து என வைரமுத்து கூறியுள்ளார்.
பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று நடக்கிறது 11வது கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்: பொதுமக்கள் பயன் பெற சென்னை மாநகராட்சி அழைப்பு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
மகாத்மா காந்தி பெயர் நீக்கம் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து திமுக வரும் 22ம்தேதி ஆர்ப்பாட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு