உலகம் 2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு!! Oct 07, 2021 அப்துல் ரசாக் கோர்னா ஸ்வீடன்: 2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை: சடலத்தை தேடும் போலீஸ்; வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
காசாவில் ஓயாத போருக்கு மத்தியில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து: தூதர்களை வாபஸ் பெற்றது இஸ்ரேல்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!
கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி