2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு!!

ஸ்வீடன்: 2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: