அரியானாவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பாஜக எம்.பி. கார் மோதியதால் பதற்றம்..!

சண்டிகர்: அரியானாவில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பாஜக எம்.பி. கார் மோதியதில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அம்பாலா மாவட்டம் நாராயண்கர் என்ற இடத்தில திரண்டிருந்த விவசாயிகள் மீது பாஜக எம்.பி. நயாப் சைனி கார் மோதியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: