இந்தியா லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி பயணம் Oct 06, 2021 ராகுல் காந்தி லக்கிம்பூர் டெல்லி: லக்கிம்பூரில் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூற ராகுல்காந்தி புறப்பட்டார். ராகுல்காந்தி லக்கிம்பூர் செல்ல உத்தரப்பிரதேசப் போலீசார் அனுமதி மறுத்துள்ளது. தடையை மீறி விவசாயிகளை சந்திக்க ராகுல்காந்தி புறப்பட்டார்.
பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில் குண்டுவெடித்து பலர் காயம்: சிபிஐ நடவடிக்கை எடுக்காதது ஏன் என திரிணாமுல் காங். கேள்வி
உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய 4 மாணவர்களுக்கு 56% மார்க்: 2 பேராசிரியர்கள் சஸ்பெண்ட்
தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் லோக் அதாலத் பற்றிய விழிப்புணர்வு உள்ளது: உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா பெருமிதம்
மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு
மருந்து கம்பெனியில் பயங்கர தீ; 50 தொழிலாளர்களை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு உரிமையில்லை; சொத்தை அனுபவிக்கலாம், விற்க முடியாது : டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு