பெரியகுளம் அருகே அரசு நிலத்துக்கு பட்டா வழங்கிய விவகாரத்தில் 4 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே அரசு நிலத்துக்கு பட்டா வழங்கிய விவகாரத்தில் 2 வட்டாட்சியர்கள், 2 துணை வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 2 ஏக்கர் அரசு நிலத்துக்கு தன் மனைவி பெயரில் பட்டா பெற்றதில் சர்வேயர் சக்திவேல் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Related Stories: