சென்னை சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை Oct 04, 2021 சென்னை புல்லியானந்தோப் சென்னை: சென்னை புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டிய கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி குழுவினரின் ஆய்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
தின்னரை குடிக்க வைத்து கொன்றதில் திருப்பம் பக்கெட் நீரில் மூழ்கடித்து 2 குழந்தைகளை கொன்றேன்: விசாரணையில் தந்தை வாக்குமூலம்