கந்தர்வகோட்டை பகுதியில் காய்கறி செடிகள் அமோக விற்பனை

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் காய்கறி செடிகள் விற்கும் பெண்களிடம் ஆர்வலர்கள் காய்கறி செடிகளை வாங்சிச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் காய்கறி செடிகளை 10 பெண்களுக்கு மேல் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்சமயம் நல்ல முறையில் மழை பெய்து வருவதால் இப்பகுதி மக்கள் தங்களது தோட்டங்களில் காய்கறி செடிகளை வளர்க்க ஆர்வம் காட்டி இங்கு விற்கப்படும் கத்தரிச் செடி, தக்காளி செடி மற்றும் பல காய்கறி செடிகளை இங்கு விற்பனை செய்யும் பெண்களிடம் செடிகளை வாங்கி செல்கின்றனர்.

Related Stories: