ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் பார்வையற்ற ஆசிரியரை கிண்டல் செய்த மாணவர்கள் நீக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அரசு பள்ளியில் பார்வையற்ற ஆசிரியரை கிண்டல் செய்த மாணவர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியரை கிண்டல் செய்து வீடியோ எடுத்து வலைதளத்தில் பதிவிட்ட 3 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: