அருணாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம்!: ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆக பதிவு..!!

இடாநகர்: அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை 10.15 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: