மழை எதிரொலி!: திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு அரை நேரம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு அரை நேரம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மழை காரணமாக அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: