தமிழகம் ஓசூர் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2.58 லட்சம் பறிமுதல் Sep 30, 2021 ஓசூர் ஓசூர் : ஓசூர் அருகே போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 4.30 மணிமுதல் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.2.58 லட்சம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அய்யப்பன்தாங்கலில் பரபரப்பு; டி.வி சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை: கணவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு
பணம் பட்டுவாடா என ரகசிய தகவலின் படி சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தொடர்பான 10 இடங்களில் ஐடி சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை
சென்னையில் இடி மின்னலுடன் திடீர் கனமழை: கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி
தமிழ்மண்ணில் நின்று மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று சொல்லி பரப்புரைச் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்