காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்டுமாறு குலாம் நபி ஆசாத் கடிதம்

டெல்லி: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை உடனே கூட்டுமாறு கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாப் அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் சோனியாவுக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: