சென்னை நொளம்பூரில் புல்லட் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை நொளம்பூர் சர்வீஸ் சாலையில் புல்லட் மோதியதில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர் உயிரிழந்துள்ளார். சைக்கிளில் சென்ற தனியார் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் ஹரிஹரன் இறந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த மாணவர் ஹரிஹரன், காவல் உதவி ஆய்வாளர் நித்யானந்தம் மகன் ஆவார்.

Related Stories: