தமிழகம் மதுரை பனையூரில் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ கைது!: லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை..!! Sep 24, 2021 மதுரை பனையூர் லங்சா மதுரை: மதுரை பனையூரில் சோனை என்பவருக்கு பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற விஏஓ சத்யஜோதி கைது செய்யப்பட்டார். 3 வீடுகளுக்கு பட்டா மாற்றம் செய்ய ரூ.9,000 லஞ்சம் பெற்ற விஏஓ சத்யஜோதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
ஜாமீனில் வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்த வேண்டும்: டிஜிபிக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்
விடைத்தாள் நகலை பெற 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தற்காலிக மதிப்பெண் சான்றுகளை 13ம் தேதி முதல் பெறலாம்
பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது காதலன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து காதலியும் தீக்குளிப்பு: வேறு ஒரு பெண்ணுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் ஆத்திரம்
வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட சென்றபோது டிடிஆர் கீழே இறக்கி விட முயன்றதால் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்: தஞ்சை, விழுப்புரம், செங்கல்பட்டில் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி
500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த விவசாயி, தொழிலாளியின் மகள்கள்; கலெக்டர் ஆவதே லட்சியம் என பேட்டி