நீட் மோசடிகள் கூடாரமாக மாறிவிட்டது: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த என்று கொண்டுவரப்பட்ட நீட் மோசடிகள் கூடாரமாக மாறிவிட்டது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். டெல்லியிலும் ஜார்கண்டிலும் நடந்துள்ள நீட் தேர்வு ஆள்மாறாட்ட மோசடிகள் பேரதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார். நீட் மோசடி தொடர்பாக மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த பயிற்சி மைய உரிமையாளர் கைதாகியுள்ளார்.

Related Stories: