சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்துபேசி, சுமுக முடிவு செய்திட வேண்டும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்றத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன்,