முரசொலி செல்வம் எழுதிய 'முரசொலி சில நினைவலைகள் 'என்ற நூலை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் எழுதிய முரசொலி சில நினைவலைகள் என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், முரசொலி சில நினைவலைகள் என்ற நூலை முதல்வர் வெளியிட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, திமுக முப்பெரும் விழாவில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார்.

Related Stories: