தமிழகம் காட்பாடி அருகே நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை Sep 15, 2021 தேவஸ்தானம் காட்பாடி: காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தில் நீட் தேர்வு பயத்தில் சவுந்தர்யா(17) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி சவுந்தர்யா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
செய்யும் தொழிலே தெய்வம்: பணியை துவக்குவதற்கு முன் நிறுவனத்தின் வாயிலை தொட்டு வணங்கி பின்னர் பணியை தொடங்கும் மூதாட்டி
கடலூர் அருகே தோப்புக்கொள்ளையில் உள்ள தண்டவாளத்தில் பழுதாகி நின்ற வாகனம்: ரயில் வருவதை பார்த்ததும் இரு சக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடிய இளைஞர்கள்
கர்நாடக எல்லையில் கனமழை பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
பெரம்பலூர் மாவட்டம் நாட்டார்மங்கலத்தில் நாய்கள் விரட்டிய மான் கல்குவாரி பள்ளத்தில் விழுந்து பரிதாப பலி
வங்கக்கடலில் உருவாகும் தீவிர புயல்.. 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்!!
பெட்டிக்கடைக்குள் புகுந்து சிறுமியைஅச்சுறுத்தி பூனையை கடித்த விவகாரம்: நாய் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு
கேட்டட்’ குடியிருப்புவாசிகள் தங்களது பூங்காக்களில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வுசெய்ய வேண்டும்: கோவை போலீஸ் அறிவுறுத்தல்