காட்பாடி அருகே நீட் தேர்வு பயத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை

காட்பாடி: காட்பாடி அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தில் நீட் தேர்வு பயத்தில் சவுந்தர்யா(17) என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மாணவி சவுந்தர்யா புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Related Stories: