தமிழகம் சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு! May 24, 2024 கோயம்புத்தூர் பாப்பம்பட்டி தனபால் தின மலர் கோவை: பாப்பம்பட்டியில் 5-ம் வகுப்பு பயிலும் சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். The post சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு! appeared first on Dinakaran.
மெட்ரோ ரயில் திட்டம்: மேலகிரி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது
விரைவில் வெளியாக உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: டோக்கன் அச்சடிக்கும் பணிகளை விரைந்து முடிக்க சுற்றறிக்கை!
முதல் சீசனுக்கு தயாராகும் தாவரவியல் பூங்கா: நாற்று நடவுக்காக 35 ஆயிரம் தொட்டியில் மண் நிரப்பும் பணி தீவிரம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்திரை திட்டங்களின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
சமூக வலைதளங்களில் வைரலாகும் திகில் வீடியோ; கோயிலாறு அணைப்பகுதியில் ராஜநாகம்: வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை