திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்: திமுக பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை: திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக  உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

Related Stories: