குற்றம் காட்டு கூடலூர் பகுதியில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது Sep 14, 2021 கடலூர் கடலூர்: காட்டு கூடலூர் பகுதியில் ரூ.8,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. செண்பகவல்லி கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிகிருஷ்னன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற போது லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 107 வழக்குகள் பதிவு: புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு