நேற்று முன்தினம் இரவு மீண்டும் செங்கல்பட்டில் இருந்து வந்தபோது 5 நாட்களாக எங்கே சென்றிருந்தாய் எனக் கேட்டு மீனாவுடன் தீபக் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாய்த் தகறாறு முற்றிவிட, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மீனாவின் தலையில் தீபக் வெட்டினார். இதில் மீனாவிற்கு தலையில் பழுத்த காயம் ஏற்பட்டது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்சி கிச்சை பெற்று வருகிறார். வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post குடும்ப தகராறில் மனைவியை வெட்டிய கணவர் appeared first on Dinakaran.