ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க காங்கிரசால் அமைக்கப்பட்ட குழு 14ம் தேதி ஆலோசனை..!!

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க காங்கிரசால் அமைக்கப்பட்ட குழு வருகின்ற 14ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. டெல்லியில் தலைவர் திக்விஜய் சிங் தலைமையில் குழு கூடி ஆலோசனை நடத்த உள்ளது.

Related Stories: