ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தகவல் தொடர்பை முடக்க இணையதள வசதி துண்டிப்பு

ஹரியானா: ஹரியானா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் தகவல் தொடர்பை முடக்க இணையதள வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. கர்னால் மாவட்டத்தில் இணையதள வசதியை வரும் வியாழக்கிழமை வரை துண்டிக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories: